இது ஒரு சாதாரண டாக்டரின் கருத்து இல்லை. ஒரு முதல்வரின் பொறுப்பு இல்லாத பதில். இந்த மருந்தை அவர் வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுப்பாரா ? மற்றும் பதுக்கல் அரிசி பற்றிய அவர் பதில் கொஞ்சம் அதிகமாக இறுக்கு. இது நடந்தது அவர்களின் குற்றம். அதை பிடித்ததற்கு பாராட்டு கேட்பது மக்களை முட்டாள் என்று கருதுவது பொல இறுக்கு.
நாடும் மக்களும் நாசமாய் போகட்டும் என்பது அவர் மனதில் இறுக்கோ?
இன்னும் வேளை வரலை போல !!!(2025 இந்தியப்பயணம் பகுதி 27 )
1 நாள் முன்பு