எழுத விருப்பம் உண்டு
ஆனால் எப்படி எழுதுவது என்று தெரியாது
என்ன எழுதுவது என்றும் தெரியாது.
பிறர் எழுதுவதை படிக்க பிடிக்கும்
படித்ததை வியக்கவும் பிடிக்கும்
சிலநேரம் விமர்சனம் பண்ண துடிக்கும்
வழி அறியாது
வாசித்து கொண்டு மட்டும்
இருந்த பொது
பாதை காட்டிய லட்சுமிகு நன்றி.
என்ன என்ன வார்த்தைகளோ சின்ன விழிப் பார்வையிலே….
1 நாள் முன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக