செவ்வாய், 19 ஜனவரி, 2010

முடியல..

இந்த செய்திய படிச்சடுகப்புரம் நாளைக்கு வரபோகும் ப்ளாக் களை நினைத்தால் பயமா இருக்கு.

இதுக்கும் பார்பனர்களின் சதி தான் காரணம் என்று புலம்ப போகும் பெரியார் வழி தோன்றல்களை நினைத்தால் பாவமா இறுக்கு. அவங்களால வேற யூசிக்கவே முடியாதா?? அவங்களோட குறை கண்ணிலேயே படதா ? அவர்களை வழி நடத்தும் அரசியல் வியாதிகளின் சதி புரியவே புரியாதா?

கருத்துகள் இல்லை: