வெள்ளி, 29 அக்டோபர், 2010

சட்டம் வேடிக்கை பார்க்கும்

இது என் முந்தய பதிவு.

சட்டம் என்றைக்கும் ஆளும்கட்சி சார்பாக வேடிக்கை பார்க்கும் என்று உறுதி செய்யப்பட்டுவிட்டது. அதுவும் அது வோட்டாக மாறக்குடியது எனும் பொழுது. வாழ்க நம் நாடு. வாழ்க நம் மக்கள்.

நாடும் மக்களும் நாசமாய் போகட்டும். வோட்டு தான் முக்கியம்.

செவ்வாய், 26 அக்டோபர், 2010

சட்டம் என்ன செய்யும்?

அருந்ததி ராய் என்னும் தீவிரவியாதி தான் தோன்றி தனமாக பேசியது இது.

இவரை இந்திய நாட்டு குடிமக்கள் கணக்கிலிருந்து வெளிஎற்றுமா இந்த அடிவருடி அரசாங்கம்? அதற்கான முதுகு எலும்பு அவர்களுக்கு உள்ளதா? இதை பற்றி எந்த ஒரு அரசியல் வியாதியாவது வாய் திறப்பார்களா அல்லது வோட்டுக்காக மறந்து விடுவார்களா?

இவருக்கு இங்கே இருப்பது பிடிக்கவில்லை என்றால் MF ஹுசைன் போல் வேறு எங்காவது ஓடி போகட்டும். யாருக்கும் நட்டமில்லை.