அருந்ததி ராய் என்னும் தீவிரவியாதி தான் தோன்றி தனமாக பேசியது இது.
இவரை இந்திய நாட்டு குடிமக்கள் கணக்கிலிருந்து வெளிஎற்றுமா இந்த அடிவருடி அரசாங்கம்? அதற்கான முதுகு எலும்பு அவர்களுக்கு உள்ளதா? இதை பற்றி எந்த ஒரு அரசியல் வியாதியாவது வாய் திறப்பார்களா அல்லது வோட்டுக்காக மறந்து விடுவார்களா?
இவருக்கு இங்கே இருப்பது பிடிக்கவில்லை என்றால் MF ஹுசைன் போல் வேறு எங்காவது ஓடி போகட்டும். யாருக்கும் நட்டமில்லை.
Box Off Report -Aug 13
6 மணிநேரம் முன்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக